என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » போலி வாட்ஸ்அப் கணக்கு
நீங்கள் தேடியது "போலி வாட்ஸ்அப் கணக்கு"
- தேனி மாவட்ட கலெக்டர் புகைப்படம் மற்றும் பெயரை பயன்படுத்தி மர்ம நபர்கள் போலியான வாட்ஸ்அப் கணக்கு உருவாக்கி உள்ளனர்.
- சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தேனி:
தேனி மாவட்ட கலெக்டர் புகைப்படம் மற்றும் பெயரை பயன்படுத்தி மர்ம நபர்கள் போலியான வாட்ஸ்அப் கணக்கு உருவாக்கி உள்ளனர்.
தேனி மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலர்கள், பொதுமக்களை கலெக்டர் நலம் விசாரிப்பது போன்றும் இக்கட்டான சூழ்நிலையில் உள்ளதுபோலும் குறுஞ்செய்தி அனுப்பி மோசடி செய்ய முயற்சித்து வருகின்றனர்.
இது குறித்து தேனி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். எனவே பொதுமக்கள் இதுபோன்ற குறுஞ்செய்திகளுக்கு பதில் அளிக்க வேண்டாம் என தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன்உமேஷ்டோங்கரே அறிவுறுத்தி உள்ளார்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X